Sunday, August 17, 2008

அழகிய பிராத்தனைகள்...

இமைகள் இரண்டையும்
இறுக்க மூடிக்கொண்டு
மெல்லிய இதழ்களை மெதுவாய் அசைத்தபடி…


நீ முனுமுனுக்கும்
பிராத்தனைகளை கேட்பதற்காகவே
கோவில் கருவறையில் காத்திருக்கிறது கடவுள் !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...