Monday, August 18, 2008

ஒற்றை முத்தம்....

ஒரு வைரமூக்குத்தியைப்போல
உன் முத்தங்களை எல்லாம்
என் மனப்பெட்டிக்குள்
பத்திரமாய் சேமித்துவைக்கிறேன் என்கிறாய்...


ஐயோ... ஐயோ...
நூறு வைரமூக்குத்திகளைவிட
உன் ஒற்றைமுத்தம்
எனக்கு பெரியதென தெரியாதா உனக்கு !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...