Monday, August 18, 2008

நிறைந்த நிமிடங்கள்...

ஒரு அழகிய தேவதையைப்போல
குட்டிக் குழந்தையைப்போல
நீ என்னருகில் தூங்கும் நிமிடங்களில் எல்லாம்…


கண்கள் இருப்பதற்காகவும்
காதலிக்க தெரிந்ததற்க்காகவும்
நன்றி சொல்லிக்கொள்கிறேன் கடவுளுக்கு !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...