Monday, August 18, 2008

மாய பம்பரம்...

எத்தனைமுறை பார்த்தாலும்
ஒன்றை மற்றொன்றாய்
மாற்றிக்காட்டாத கண்ணாடியைப்போல்…


பார்க்கின்ற அத்தனைமுறையும்
என் அணுக்களின் நடுவில்
மாய பம்பரம் சுழற்றும் உன் கண்கள் !

1 comment:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...