Monday, July 21, 2008

காதலின் இரை…


எங்கோ நீயும் எங்கோ நானும் இருந்தபடி…
இந்த இரவினில் இனிக்க இனிக்க
பேசிக்கொள்ளவும் கதைகள் சொல்லவும்
பசி கொண்டலையும் நம் கண்களுக்கு…

அதோ அங்கு தொலைவில் மின்னும்
ஏதோ ஒரு நட்சச்திரத்தில்
கிடைக்கக்கூடும் இரை !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...