எங்கோ நீயும் எங்கோ நானும் இருந்தபடி…இந்த இரவினில் இனிக்க இனிக்கபேசிக்கொள்ளவும் கதைகள் சொல்லவும்பசி கொண்டலையும் நம் கண்களுக்கு…
அதோ அங்கு தொலைவில் மின்னும்ஏதோ ஒரு நட்சச்திரத்தில்கிடைக்கக்கூடும் இரை !
Post a Comment
No comments:
Post a Comment