பிரியன் பக்கங்கள்...
Sunday, August 17, 2008
முத்த சாட்சி...
நெற்றிப்பொட்டில் ஒற்றை முத்தம்
நேற்று நீயும் வைத்ததற்கு
சாலையோர விளக்கு மட்டும் சாட்சி…
இமைகள் மூடிக்கொண்டபின்னும்
விழியை விட்டு அகலவில்லை
இன்னும் அந்த வெட்கம் தின்னும் காட்சி !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...
ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...
கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...
பிரியமுடன்...
பிரியன்...
No comments:
Post a Comment